தரையிறக்கம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவிலிருந்து 468 பேருடன் சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்ட கருடா இந்தோனீசியா விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால் புதன்கிழமை (மே 15) அது அவசரமாகத் தரையிறங்கியது.
லண்டன்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டதால் அந்த விமானம் அவசரமாக தரையிறங்க நேரிட்டது.
லண்டன்: விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் அவசரகால வெளியேற்றக் கதவைத் திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி: நிகராகுவாவிற்கு 300க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் சென்ற தனியார் விமானம் பிரான்சில் தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி: ஜெர்மனியின் மியூனிக் நகரிலிருந்து தாய்லாந்தின் பேங்காக் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா விமானம், கணவன் - மனைவி சண்டையால் டெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டது.